சீமான் ஆவேச பேச்சு

Naam Tamilar Katchi Chief Coordinator Seeman addressing a public gathering with expressive emotion.

“எங்களை கோவிலுக்கு நேர்ந்துவிட்ட மாடு மாதிரி ரோட்டுல விட்டுட்டீங்க!” – மேடையில் கதறிய சீமான்!

"நாங்க போடாத போராட்டம் இல்லை, பெறாத வழக்கு இல்லை... ஆனா எங்களை ரோட்டுல விட்டுட்டு வந்தவன் போனவனையெல்லாம் கோட்டைக்கு அனுப்பிட்டீங்க!" - நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசப் பேச்சு.

|