டாஸ்மாக் வழக்கு
திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி! முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! டாஸ்மாக் 100 கோடி முறைகேடு வழக்கு: எந்த நேரத்திலும் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்!
டாஸ்மாக் நிர்வாக முறைகேடு புகார் தொடர்பான வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
