தவெக
“அம்மா உணவகம் குறித்து காரசார விவாதம்!” – பேரவையில் ஆதவ் அர்ஜுனா, நேரு, வேலுமணி மோதல்!
"திமுக ஆட்சியில் சரியா செயல்படல!" - அம்மா உணவகம் குறித்துச் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, கே.என்.நேரு மற்றும் எஸ்.பி.வேலுமணி இடையே அரங்கேறிய விவாதம்.
“லயோலா சீனியர் விஜய்யும், பேட்ச்மேட் உதயநிதியும்!” – உதயநிதி கைது குறித்து நடிகர் விஷால் பரபரப்பு பேச்சு!
"லயோலா கல்லூரியில் படிக்கும் போது எங்க சீனியர் விஜய், பேட்ச்மேட் உதயநிதியை ஜெயிலுக்கு அனுப்புவார்னு நினைச்சுக்கூட பார்க்கல!" - உதயநிதி கைது குறித்து விஷால் கருத்து.
“எங்கள நாமம் போட்டுட்டாரு விஜய்!” – முக்காடு போட்டு கதறும் விவசாயிகள்… ‘வெற்றி’ பட்ஜெட் இல்ல, வெத்து பட்ஜெட்!
"500 ரூபாய் ஊக்கத்தொகை, கடன் தள்ளுபடி எங்க?" - தவெக அரசின் பட்ஜெட்டுக்கு எதிராக கொதித்தெழுந்த நாகை விவசாயிகள் எச்சரிக்கை!
“கடிதம் மட்டுமே தீர்வா?” – முதல்வர் விஜய்யைக் கடுமையாகச் சாடும் திமுகவினர்! இணையத்தில் சூடாகும் காரசார விவாதம்!
நதிகள் இணைப்புத் திட்டத்திற்காகப் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ள முதல்வர் விஜய்யைக் குறிவைத்து, "மத்திய அரசிடம் நேரில் சென்று அழுத்தம் தராமல் கடிதம் எழுதுவது மட்டுமே போதுமா?" எனத் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
“தோல்வியைத் தாங்க முடியாமல் கதறுகிறார்கள்!” – திமுகவை நேரடியாக வறுத்தெடுத்த வி.எஸ்.பாபு!
கொளத்தூரில் மக்கள் அளித்த தீர்ப்பைத் தாங்க முடியாமல் திமுக பொய் வழக்கைப் போடுவதாக எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“நன்மை செய்தால் பாராட்டுவோம்!” – தவெக பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி ட்வீட்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை பாராட்டுவோம் என்றும், குறைகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுவோம் என்றும் பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
“பட்ஜெட் கூட்டத்தொடரில் புகுந்து விளையாடுங்க!” – தவெக எம்.எல்.ஏ.க்களுக்கு ஆதவ் அர்ஜுனா ‘அட்வைஸ்’!
தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா காரசாரமாக உரையாற்றினார். எதிர்க்கட்சியான திமுக அரசின் கடந்த கால ஊழல்களைச் சட்டசபையில் ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றும், ஆளுங்கட்சியாகத் தவெகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்றும் அவர் எம்.எல்.ஏ.க்களைக் கேட்டுக் கொண்டார்.
“நாகரிக சமுதாயத்திற்கு ஆபத்து!” – உதயநிதி கைது குறித்து கங்கனா ரணாவத் கொந்தளிப்பு!
தஞ்சாவூர் ஆர்ப்பாட்டத்தில் நடிகை த்ரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் பேசியதாக எழுந்த புகாரில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டது ஒரு நல்ல முன்னுதாரணம் என நடிகையும் பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
“நீதிமன்ற உத்தரவால் பரபரப்பு!” – விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின்!
தஞ்சாவூர் காவேரி போராட்டக் கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் காவல் நிலையத்தில் விசாரணைக்கு பின் விடுவிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவின் பேரில் அவருக்கு நிலைய பிணை வழங்கப்பட்ட நிலையில், காவல் நிலையத்திற்கு வெளியே பெருந்திரளான திமுக தொண்டர்கள் கூடி வரவேற்பு அளித்தனர்.
“என் தம்பிகள் மீது ஆபாசத் தாக்குதல்!” – சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
இணையத்தில் நடக்கும் ஆபாசத் தாக்குதல்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சீறியுள்ளார்.









