திமுக ராஜினாமா
“திமுக நிர்வாகிகள் வீட்டிலேயே ஓட்டு போடவில்லை!” கோவையில் முன்னாள் மாமன்ற உறுப்பினர் அதிரடிப் பேட்டி!
செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் உள்ள கோவை திமுகவில் 400 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, திமுக மாமன்ற உறுப்பினர் ஒருவர் கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
“20 ஆண்டு உழைப்புக்கு கிடைத்த அவமானம்!” திமுகவிலிருந்து விலகினார் மீனா ஜெயக்குமார்! பெண்ணின் கண்ணியத்தை சிதைப்பதாகக் கண்ணீர் அறிக்கை!
திமுக மாநில கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார், தன் மீதான அவதூறுகளுக்குக் கண்டனம் தெரிவித்து கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

