திருப்போரூர்
“நீங்க மஞ்ச பத்திரிகையா?” செய்தியாளரை ஒருமையில் பேசி ஆவேசமடைந்த வைகோ: திருப்போரூரில் பரபரப்பு!
"உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!" திருப்போரூரில் செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்து வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
