தேர்தல் நடத்தை விதிகள்
“பறக்கும் படைகள் வாபஸ்!” – தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு; வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு!
வாக்குப்பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பறக்கும் படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன; 62 மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான ஏற்பாடுகள் தீவிரம்.
