நிலத்தடி நீர்
“கடல் அலை போல கொந்தளிக்கும் கிணறு!” – திடீர் விசித்திரம்: பூகம்பமா அல்லது அதிசயமா?
எந்தவித நிலநடுக்கமும் இல்லாமல், புதிதாக வெட்டப்பட்ட கிணற்றில் நீர் கடல் அலை போலத் தொடர்ந்து கொந்தளிப்பது கிராம மக்களிடையே பெரும் வியப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
