நெல் கொள்முதல்

விருதாச்சலம் தொகுதியில் ஆய்வு செய்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்.

“ஆட்சிக்கு வந்து 3 மாசம் ஆச்சு.. என்ன செஞ்சீங்க?” – விருதாச்சலத்தில் பிரேமலதா அதிரடி பேச்சு.. முதல்வருக்கு பகிரங்க சவால்!

விருதாச்சலம் தொகுதியில் தொடர் ஆய்வு மேற்கொண்டு வரும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அடிப்படை வசதிகள் கூடச் செய்யப்படாமல் புதிய அரசு மௌனம் காப்பதாகவும், காவல் மரணங்கள் அதிகரிப்பதாகவும் சாடியுள்ளார்.

|