பண்டி சஞ்சய் குமார்
பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!
பாஜாக மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
