பள்ளி ஆசிரியர்
குரு தட்சிணை: “படிப்பு நிறுத்தப் பார்த்தப்போ அப்பாவா நின்னார்!” 20 வருஷம் கழித்து ரிட்டயர்டு ஆசிரியருக்குப் புதிய கார் பரிசளித்த ஏழை மாணவர்! மேடையிலேயே கதறி அழுத குருநாதன்! நெகிழவைக்கும் உண்மைச் சம்பவம்!
"ஆசிரியர் தொழிலுக்குக் கிடைத்த ஆகச்சிறந்த மகுடம்!" வறுமையில் தவித்த மாணவனுக்குத் தன் சொந்தப் பணத்தில் கல்வி தந்து, இன்று அவனிடமிருந்தே சொகுசு காரைப் பரிசாகப் பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்.
