பாலியல் வழக்கு
“சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த ஆசாராமிற்கு சிறையில் 24 மணி நேர ஆள் வசதியா?” – உச்சநீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு!
ஜோத்பூர் ஆசிரமத்தில் சிறுமியைச் சீரழித்த வழக்கில் சிறையிலிருக்கும் ஆசாராம் பாபுவிற்கு ஜாமீன் மறுக்கப்பட்டாலும், சிறைக்குள் 24 மணி நேரச் சொந்த உதவியாளரை வைத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
பெங்களூருவில் பதுங்கியிருந்த பி.ஆர். சுந்தர் கைது! பெண் செய்தி தொடர்பாளருக்கு பாலியல் தொல்லை வழக்கு!
பிரபல பங்கச்சந்தை வல்லுநர் பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி தொகுப்பாளர் அளித்த பாலியல் புகாரின் பேரில், ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் அவரை பெங்களூருவில் கைது செய்தனர்.

