புடின்

பிரிக்ஸ் மாநாட்டின் போது ரஷிய அதிபர் புடினுக்கு திருக்குறள் புத்தகத்தைப் பரிசளித்த பிரதமர் மோடி.

புடின் கையில் திருக்குறள்! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் மோடி கொடுத்த மாஸ் பரிசு… உலகரங்கில் தமிழ் பெருமை!

டெல்லியில் நடைபெற்ற 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே ரஷிய அதிபர் விளாடிமிர் புடினுக்கு, புகழ்பெற்ற தமிழ் இலக்கியமான திருக்குறளின் ரஷிய மொழியாக்கப் புத்தகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி பரிசாக வழங்கி உலகரங்கில் தமிழுக்கு மிகப்பெரிய பெருமை சேர்த்துள்ளார்.

|