மக்களவை
“எல்ஐசி, இபிஎஃப்ஓ பணத்தை அரசு பயன்படுத்தப்போகிறதா?” மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
எல்ஐசி மற்றும் இபிஎஃப்ஓ நிறுவனங்களில் கோரப்படாமல் உள்ள பல்லாயிரம் கோடி ரூபாய் நிதியை அரசு வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்தப்போவதாக வெளியான தகவல்களுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சௌதரி மக்களவையில் விளக்கம் அளித்துள்ளார்.
