மத்திய அரசு அறிவிப்பு
“இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலை குறையாது!” – கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொன்ன அதிர்ச்சித் தகவல்!
"அடுத்த 3 மாதங்களுக்கு நீடித்தால் மட்டுமே பரிசீலனை!" இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு எப்போது சாத்தியம் என்பது குறித்து மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திட்டவட்டமாகப் பேசியுள்ளார்.
ஜிஎஸ்டி வசூலில் இந்தியா புதிய மைல்கல்! ஏப்ரல் மாதத்தில் ரூ.2.42 லட்சம் கோடி வசூல் – தமிழகத்தின் பங்கு 46% அதிரடி உயர்வு!
இந்தியாவின் ஜிஎஸ்டி வரி வசூல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட 8.7% உயர்ந்துள்ள நிலையில், தமிழகத்திற்கான நிதிப் பங்கீடு 46% ஆகக் கணிசமாக அதிகரித்துள்ளது.

