மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
“எண்ணிக்கையைக் கேட்பது ஆளுநர் வேலை அல்ல!” தவெக-வினால் மட்டுமே மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்; சிபிஎம் (CPM) செயற்குழு கூட்டத்தில் அதிரடி!
"சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எண்ணிக்கையை கோருவது ஆளுநரின் பணியல்ல" எனச் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பழனியில் பிரகாஷ் ராஜ் அதிரடி பிரச்சாரம்! “இந்தத் தேர்தல் ஜனநாயகத்தைக் காக்க வந்த யுத்தம்” – மார்க்சிஸ்ட் வேட்பாளருக்காக உருக்கமான வேண்டுகோள்!
"பயப்படத் தேவையில்லை, கேள்வி கேளுங்கள்" - பழனியில் சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசப் பேச்சு.

