மூடநம்பிக்கை

பாராபங்கியில் மூடநம்பிக்கை பூஜையால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் விசாரணை.

“10 நாட்கள் தூணில் கட்டிப்போட்டு கொடூரம்!” – பேய் ஓட்டும் பூஜையால் இளம்பெண் பரிதாப பலி!

நோய் தீர்க்கும் மூடநம்பிக்கை பூஜையின் போது 10 நாட்கள் தூணில் கட்டிப்போடப்பட்ட 33 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் கணவர், போலி சாமியார் உட்பட 3 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

|