மூடநம்பிக்கை
“10 நாட்கள் தூணில் கட்டிப்போட்டு கொடூரம்!” – பேய் ஓட்டும் பூஜையால் இளம்பெண் பரிதாப பலி!
நோய் தீர்க்கும் மூடநம்பிக்கை பூஜையின் போது 10 நாட்கள் தூணில் கட்டிப்போடப்பட்ட 33 வயது பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாகப் பெண்ணின் கணவர், போலி சாமியார் உட்பட 3 பேரைப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
