மூத்த பத்திரிகையாளர்

Senior Journalist speaking during a news debate on the Cauvery water dispute.

தலைவர்களின் வரலாற்று முயற்சி: கலைஞர், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் வரிசையில் கர்நாடக முதல்வருடன் முதலமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை முன்முயற்சி! பலன் தருமா?

காவிரி நதிநீர் பிரச்சனையில் கர்நாடக முதல்வரைச் சந்தித்து தீர்வு காண தமிழக முதலமைச்சர் விஜய் எடுக்கும் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும், எம்ஜிஆர் பாணி அணுகுமுறை இதில் பலன் தரக்கூடும் என்றும் மூத்த பத்திரிகையாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

|