மோட்டார் வாகன சட்டம்

பெட்ரோல் பங்கில் நிற்கும் வாகனத்தின் பதிவு எண்ணை கேமரா மூலம் சரிபார்க்கும் காட்சி.

“இன்சூரன்ஸ் இல்லையா? பெட்ரோல் கிடையாது!” – உச்ச நீதிமன்றத்தின் அதிரடி பரிந்துரை!

இந்தியாவில் இயங்கும் 56 சதவீதத்திற்கும் அதிகமான வாகனங்கள் செல்லுபடியாகும் இன்சூரன்ஸ் இன்றி இயங்குவதாக உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், காப்பீடு இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் நிரப்புவதை தடுக்கும் தொழில்நுட்ப அமைப்பை உருவாக்க மத்திய அரசுக்கும் IRDAI அமைப்புக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

|