ரயில்வே அபராதம்

No smoking sign at Chennai Central Railway station with railway police in the background.

“ரயில்வேயின் அதிரடி வேட்டை!” – சென்னை சென்ட்ரலில் புகை பிடித்த 219 பேருக்கு அபராதம்; பயணிகளுக்கு முக்கிய எச்சரிக்கை!

சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் புகை பிடித்ததாக 219 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சிறிய அலட்சியம் பெரிய விபத்தை ஏற்படுத்தும் என ரயில்வே எச்சரித்துள்ளது.

|