லஞ்ச ஒழிப்புத்துறை
“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.
“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!
ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
“இந்த மிரட்டலுக்கெல்லாம் நாங்க அஞ்சமாட்டோம்!” எ.வ.வேலு ரெய்டுக்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்! நீதிமன்றத்தில் நிரூபிப்பார்!: அடக்குமுறைகளை பார்த்த இயக்கம் திமுக! சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம்! திமுக தலைவர் அதிரடி அறிக்கை!
"இதைவிடப் பெரிய அடக்குமுறைகளைப் பார்த்தவர்கள் நாங்கள்!" எ.வ.வேலு மீதான லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையைச் சட்டப்படி எதிர்கொண்டு நீதிமன்றத்தில் நியாயத்தை நிரூபிப்போம் என மு.க.ஸ்டாலின் அறிக்கை.
“சாலையே போடாம 3 கோடி ஊழல்!” எ.வ.வேலு வீட்டில் 6 மணி நேரமாக அதிரடி ரெய்டு! சிக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு!: கிண்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி எ.வ.வேலு வீட்டிற்கு காரில் அழைத்து வரப்பட்டார்! கரூரில் நடந்த மெகா மோசடி அம்பலம்!
கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.



