வரதட்சணை கொடுமை நொய்டா
Dowry Harassment Horror: திருமணத்திற்கு ₹1 கோடி செலவு செய்தும் ஓயாத டார்ச்சர்; நொய்டாவில் 3வது மாடியில் இருந்து குதித்து இளம்பெண் கொடூர மரணம்! கணவர், மாமனார் அதிரடி கைது!
டெல்லி அடுத்த கிரேட்டர் நொய்டாவில் கூடுதல் வரதட்சணை கேட்டு கணவர் குடும்பத்தினர் தொடர்ந்து துன்புறுத்தியதால், தீபிகா என்ற இளம்பெண் வீட்டின் 3வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
