விவசாயிகள் போராட்டம்

அரிசி விலை உயர்வு மற்றும் தவெக அரசு செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் பிரேமலதா விஜயகாந்த்.

“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!

ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

|