Anbumani Ramadoss
“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
“திமுக மேடையிலேயே கஞ்சா விற்பனை பற்றி பேசுகிறார் பிரேமலதா!” – சேலம் பாமக பொதுக்கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் நக்கல்!
"அன்புமணி காட்டம்" - ஒரு வருஷமா பாமக-வில் குழப்பம் நடப்பதாக வேதனை தெரிவித்த அன்புமணி, பிரேமலதா விஜயகாந்தின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாகச் சாடியுள்ளார்.


