Bareilly Judgment
பொய் வழக்குகளுக்கு முடிவுக்கட்ட சட்டப் பூட்டு: 1,653 நாள் சிறை முதல் ஆயுள் தண்டனை வரை!
பெண்களின் பாதுகாப்புக்கான சட்டங்களைத் துஷ்பிரயோகம் செய்வோருக்கு எதிராக நீதிமன்றங்கள் இப்போது தராசைக் கையில் எடுத்துள்ளன! 1,653 நாட்கள் பொய் வழக்கில் சிறை தண்டனை அனுபவித்தவனுக்கு அதே 1,653 நாட்களைப் புகார் அளித்த பெண்ணுக்குச் சிறையாக விதித்த பேரெல்லி நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு முதல் லக்னோ சட்ட விரோத கும்பலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனை வரை சிறப்புத் தொகுப்பு!
