Housing Plots
Jackpot for Journalists! “பத்திரிகையாளர்களுக்கு சொந்த நிலம்!” – சட்டமன்றத்தில் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்த குட் நியூஸ்!
பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும், அரசு நிலங்களைத் தேர்வு செய்து மனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
