Karur Controversy
மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!
கரூரில் தவெக தலைவர் விஜய் ஆளும்கட்சி மீது வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார். ஆபத்து நேரத்தில் மக்களை தவிக்க விட்டு ஓடியவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அவர் சாடியுள்ளார்.
