M.A. Baby
“எண்ணிக்கையைக் கேட்பது ஆளுநர் வேலை அல்ல!” தவெக-வினால் மட்டுமே மெஜாரிட்டியை நிரூபிக்க முடியும்; சிபிஎம் (CPM) செயற்குழு கூட்டத்தில் அதிரடி!
"சட்டமன்றத்தில் தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; எண்ணிக்கையை கோருவது ஆளுநரின் பணியல்ல" எனச் சிபிஎம் தேசிய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
