சமூக வலைதளங்களில் வைரலாவதற்காகச் சாலையில் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்து பிறந்தநாள் கொண்டாடிய மும்பை இளைஞரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.