NTA Update
“நீட் தேர்வு ரத்து!” வினாத்தாள் கசிவு புகாரால் தேசிய தேர்வு முகமை அதிரடி; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு – 23 லட்சம் மாணவர்கள் பாதிப்பு!
"வினாத்தாள் கசிவால் 23 லட்சம் மாணவர்களின் உழைப்பு வீண்" - மே 3-ல் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து தேசிய தேர்வு முகமை உத்தரவிட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
“மாணவர்கள் கவனத்திற்கு!” – நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியீட்டில் மாற்றம்; புதிய நேரம் அறிவிப்பு! டவுன்லோட் செய்வது எப்படி?
நாடு முழுவதும் மே 3-ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், இன்று வெளியாகவிருந்த ஹால் டிக்கெட்டுகள் நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
“மருத்துவக் கனவு நனவாகுமா?” – மே 3-ல் நீட் தேர்வு; ஹால் டிக்கெட் நாளை வெளியீடு; 26 லட்சம் பேர் போட்டி!
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியாகிறது. மே 3-ல் தேர்வு நடைபெற உள்ள நிலையில் மாணவர்கள் தீவிரத் தயாரிப்பில் உள்ளனர்.


