Tender Scam
“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.
“திமுக என்னை அப்படி வளர்க்கவில்லை… நான் ஓடவில்லை.. ஒளியவில்லை, பதுங்கவில்லை!” லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு எ.வ.வேலு பரபரப்பு விளக்கம்!
ரூ.3.23 கோடி டெண்டர் முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், தான் ஓடவும் இல்லை, ஒளியவும் இல்லை என முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தான் 2016 முதல் சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

