Janani
“தங்க பிரியர்களுக்கு குட் நியூஸ்!” – சென்னையில் 2வது நாளாக குறைந்த தங்கம் விலை: இன்றைய நிலவரம் இதோ!
சென்னையில் இன்று (ஜூலை 29) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,05,240-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி கிராமுக்கு ரூ.235 ஆகத் தொடர்கிறது.
“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்துள்ளதற்கான காரணங்கள், உற்பத்தி மற்றும் இறக்குமதி இடைவெளி, ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.
“லிஃப்ட் பயன்படுத்தும் போது இந்தத் தவறை செய்யாதீங்க!” – விபத்துக்களைத் தவிர்க்க வேண்டிய முக்கிய பராமரிப்பு வழிமுறைகள்!
அபார்ட்மெண்ட்கள் மற்றும் வீடுகளில் பயன்படுத்தப்படும் லிஃப்ட்களில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகள், பராமரிப்புச் செலவுகள் மற்றும் விபத்துக்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்.
“யோசிக்காமல் எடுத்த முடிவு!” – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசுப் பணி வழங்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தீர ஆராயாமல் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமானம்? நெல்லை பல்கலை விழாவில் ஆளுநர் ஆர்.வி.அருளேக்கர் சர்ச்சை – அமைச்சரின் புறக்கணிப்பால் பரபரப்பு!
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டதைக் கண்டித்து அமைச்சர்கள் விழாவைப் புறக்கணித்த நிலையில், பட்டம் வழங்குவதில் ஏற்பட்ட குளறுபடியால் மாணவர்களும் ஆளுநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
“மதுரை அழகர் கோவில் ஆாடித் திருவிழா!” – ஜூலை 29 கம்பீரத் தேரோட்டம் மற்றும் 18ஆம் படி கருப்பசாமி படிபூஜை முழு விபரம்!
மதுரை அருள்மிகு கள்ளழகர் திருக்கோவில் ஆடி பிரம்மோற்சவத்தின் 9-ஆம் நாளான ஜூலை 29 செவ்வாய்க்கிழமை காலை தேரோட்டமும், மாலையில் பிரசித்தி பெற்ற 18-ஆம் படி கருப்பசாமி சந்தனக் காப்பு மற்றும் படிபூஜை நிகழ்வுகளும் விமர்சையாக நடைபெறுகின்றன.
“அரசியலமைப்பு பாதுகாவலரா? அல்லது கட்சி தாவல் மாஸ்டரா?” – தெலங்கானாவில் 10 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் ராகுல் காந்திக்கு கே.டி.ஆர் கடும் சவால்!
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு பற்றிப் பேசும் ராகுல் காந்தி, தனது சொந்தக் கட்சியான காங்கிரஸ் தெலங்கானாவில் 10 பி.ஆர்.எஸ் எம்.எல்.ஏ-க்களை வளைத்ததை ஏன் கண்டிக்கவில்லை என கே.டி.ஆர் கேள்வி எழுப்பியுள்ளார்.
“இலான் மாஸ்க்கின் Grok AI-க்கு செக்!” – ஆபாச போலி பட உருவாக்கத்திற்கு எதிராக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு!
Grok AI தளத்தைப் பயன்படுத்தித் தன் அனுமதியின்றி ஆபாச போலி படங்களை உருவாக்கியதற்கு எதிராக, xAI நிறுவனத்திற்குத் தடை உத்தரவு கோரி பிரித்தானிய எம்பி ஜெஸ் அசாட்டோ நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.









