அரசியல் சர்ச்சை
“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!
கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
பாஜாக மத்திய அமைச்சரின் மகனுக்கு ரெகுலர் பெயில்! போக்ஸோ வழக்கில் தெலங்கானா கோர்ட் அதிரடி!
பாஜாக மத்திய இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமாரின் மகன் பண்டி பகீரத், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அண்ணாமலை அதிமுகவிற்கு செல்வாரா? உடனே தமிழிசை கொடுத்த அதிரடி ரியாக்சன்.. 100 கோடி ரூபாய் புகார் குறித்து பரபரப்பு விளக்கம்!
அண்ணாமலை அதிமுகவில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு தமிழிசை சௌந்தரராஜன் காரசாரமாக பதிலடி தந்துள்ளார். சுயநல அரசியல்வாதிகள் குறித்தும், 100 கோடி ரூபாய் கம்பனி லஞ்சப் புகார் குறித்தும் அவர் பேசிய முழு விவரம்.
“அரசியல் லாபத்திற்காக குழந்தைகளா?” – தவெக தலைவர் விஜய்க்கு வலுக்கும் கண்டனம்; தேர்தல் களத்தில் கிளம்பிய புதிய சர்ச்சை!
தேர்தல் பிரச்சாரத்தின் போது குழந்தைகளிடம் வாக்கு கேட்ட விவகாரத்தில், தவெக தலைவர் விஜய்க்கு தமிழ்நாடு குழந்தை உரிமைகள் கண்காணிப்பகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.



