அஸ்வினி வைஷ்ணவ்
இபிஎஃப்ஓ சந்தாதாரர்களுக்கு நற்செய்தி! சம்பள உச்சவரம்பு ரூ.25,000 ஆக உயர்வு! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
"மத்திய அமைச்சரவை இபிஎஃப்ஓ கட்டாயப் பங்களிப்புக்கான ஊதிய உச்சவரம்பை மாதம் 25,000 ரூபாயாக உயர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்."
ஓணம் பண்டிகை மெகா கிப்ட்! கேரளா செல்ல 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள்.. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதிரடி அறிவிப்பு!
ஓணம் பண்டிகையை முன்னிட்டுப் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்குப் பாதுகாப்பாகவும் எளிய முறையிலும் சென்று வர 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.

