கனிமொழி
பத்திரிகையாளர் விஜயனை அலைக்கழித்த போலீஸ்! கனிமொழி, சீமான், தினகரன் கடும் கண்டனம்! தவெக அரசுக்கு நெருக்கடி!
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதி வழக்கில் பத்திரிகையாளர் விஜயனிடம் போலீஸார் நடத்திய அராஜக விசாரணைக்கு கனிமொழி, சீமான், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!
கரூரில் தவெக தலைவர் விஜய் ஆளும்கட்சி மீது வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார். ஆபத்து நேரத்தில் மக்களை தவிக்க விட்டு ஓடியவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அவர் சாடியுள்ளார்.
“22 திமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ய போறாங்க!” – கனிமொழி தலைமையில் ‘கலைஞர் திமுக’ உதயமாகிறதா? தமிழக அரசியலில் எகிறும் பரபரப்பு!
திமுகவில் வெடிக்கப் போகும் மாபெரும் உள்கட்சிப் பூசல்? கனிமொழி ஓரம் கட்டப்படுவதால் 22 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகப் பரவும் பலத்த அரசியல் வதந்தி மற்றும் பரபரப்பு பின்னணி.
கனிமொழி திறந்து வைத்த பஸ் ஸ்டாண்ட்.. அடுத்த நாளே விசிட் அடித்த அமைச்சர் ஸ்ரீநாத்! ஸ்பாட்டில் பெண்ணிடம் பேசிய பரபரப்பு வீடியோ! பேருந்து நிற்பதில்லை எனப் புகார் கூறிய பெண்ணை அழைத்து விசாரணை! ஓடக்கரை பகுதியில் பேருந்துகள் உடனடியாக நின்று செல்ல அதிரடி உத்தரவு!
"அடுத்த 24 மணி நேரத்தில் ஆக்ஷன்!" கனிமொழி எம்பி திறந்து வைத்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்பதில்லை எனப் புகார் அளித்த பெண்ணை அழைத்து அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் பேசியுள்ளார்.
“விளம்பர தவெக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை!” தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி கொடூரங்களால் உறைந்துபோன கனிமொழி… மக்கள் வரிப்பணத்தில் எதற்கு ‘சிறப்பு படை’? திமுக எம்பியின் அதிரடி தாக்குதல்!
"அரசு இருக்கிறதா என்றே சந்தேகமாக உள்ளது!" தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக தவெக முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசை சாடிய கனிமொழி எம்பி.
“தீர்ப்பை நாம் மதிக்க வேண்டும்!” திமுக – அதிமுக கூட்டணி யூகங்களுக்குக் கனிமொழி முற்றுப்புள்ளி; தவெக வளர்ச்சி குறித்து முக்கிய பேச்சு!
"மக்களின் ஆணைதான் ஜனநாயகத்தில் முக்கியம்" - தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு இடையே திமுக - அதிமுக கூட்டணி குறித்த தகவல்களைக் கனிமொழி மறுத்துள்ளார்.
Stalin & Kanimozhi Campaign : “அதிமுக பொய் சொல்லுது.. நாங்க செஞ்சு காட்டுறோம்!” – களத்தில் இறங்கிய திமுக பட்டாளம்!
சீர்காழியில் "உதயசூரியன் மீண்டும் உதிக்கும்" என ஸ்டாலின் முழங்க, திருவள்ளூரில் "அதிமுக கொடுத்த மொபைல் போன் எங்கே?" என கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுகிறார்களா? FCRA சட்ட திருத்த மசோதா – முதல்வர் ஸ்டாலின் முன்வைக்கும் பகீர் குற்றச்சாட்டு!
மத்திய அரசின் புதிய எஃப்சிஆர்ஏ சட்ட திருத்தம் சிறுபான்மையினரின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் நோக்கம் கொண்டது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.







