காலை உணவு திட்டம்
Shocking Incident: சத்துணவு சாம்பாரில் சாணி பவுடர் விஷம் கலக்கத் தூண்டிய நபர் கைது: ஈரோட்டில் பரபரப்பு!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசுப் பள்ளி காலை உணவு திட்டச் சாம்பாரில் சாணி பவுடர் கலக்கத் தூண்டிய ஆறுமுகம் என்பவரை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசுப் பள்ளிகளில் வாரம் ஒருநாள் சிக்கன் பிரியாணி? தவெக அரசு அதிரடி திட்டம்!
காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா வழியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரம் ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்கும் திட்டத்தை முதல்வர் விஜய் பரிசீலித்து வருகிறார்.
“3 மாசம் ஆச்சு.. ஒரு வேலையும் நடக்கல!” – விஜய் அரசு குறித்துக் கொந்தளித்த ஜேம்ஸ் வசந்தன்!
விஜய்யின் 75 நாள் ஆட்சியில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், காலை உணவுத் திட்டத்தின் பெயரை மாற்றுவது அரசியல் சுயநலம் என்றும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் நேர்காணலில் குற்றம் சாட்டியுள்ளார்.


