காவல்துறை கைது
வேடமிட்டு வந்த மர்ம நபர்: மும்பை விமானப் பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திருநங்கை போல வேடமணிந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
“நீதிமன்றக் காவலுக்கு அனுப்ப மறுப்பு!” – பங்குச்சந்தை ஆலோசகர் பி.ஆர்.சுந்தருக்கு ஜாமீன்!
தனியார் செய்தித் தொலைக்காட்சி தொகுப்பாளர் அளித்த புகாரில் கைதான பி.ஆர்.சுந்தரை நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மறுத்து சென்னை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

