சென்னை காவல்துறை

Businessman P.R. Sundar arrested by Chennai police in connection with a sexual harassment case.

பெங்களூருவில் பதுங்கியிருந்த பி.ஆர். சுந்தர் கைது! பெண் செய்தி தொடர்பாளருக்கு பாலியல் தொல்லை வழக்கு!

பிரபல பங்கச்சந்தை வல்லுநர் பி.ஆர். சுந்தர் மீது பெண் செய்தி தொகுப்பாளர் அளித்த பாலியல் புகாரின் பேரில், ஐஸ்ஹவுஸ் காவல்துறையினர் அவரை பெங்களூருவில் கைது செய்தனர்.

|
Local public comforting and speaking supportive words to a distressed female traffic police officer at Radha Nagar junction in Tambaram, Chennai.

High Drama in Tambaram! Woman Cop Cries on Road!: “நீங்க சிங்கப் பெண்… அழாதீங்கம்மா!” பொதுமக்கள் திரண்டு ஆறுதல்! உயர் அதிகாரி கண்டித்ததால் பரபரப்பு!

"பேக்க இங்க வச்சிட்டு உட்காராம நிக்கிறேன்!" தாம்பரம் ராதாநகர் சிக்னலில் போக்குவரத்தை முறைப்படுத்தவில்லை என உயர் அதிகாரி கண்டித்ததால் அழுத பெண் காவலருக்குப் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

|