செய்தியாளர் சந்திப்பு
மக்களை தவிக்க விட்டு ஓடியது யார்? CM விஜய்க்கு கனிமொழி எம்பி கொடுத்த நெத்தியடி பதிலடி!
கரூரில் தவெக தலைவர் விஜய் ஆளும்கட்சி மீது வைத்த விமர்சனங்களுக்கு திமுக எம்பி கனிமொழி காட்டமாக பதிலளித்துள்ளார். ஆபத்து நேரத்தில் மக்களை தவிக்க விட்டு ஓடியவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என அவர் சாடியுள்ளார்.
“நீங்க மஞ்ச பத்திரிகையா?” செய்தியாளரை ஒருமையில் பேசி ஆவேசமடைந்த வைகோ: திருப்போரூரில் பரபரப்பு!
"உங்க கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை!" திருப்போரூரில் செய்தியாளரின் கேள்வியால் ஆத்திரமடைந்து வைகோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பத்திரிகையாளர் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
“ஓட்டு போடுங்கனு அவர் விளம்பரமே பண்றது இல்லையே.. அதை ஏன் கேக்கல?” – மீடியாக்களை வறுத்தெடுத்த எஸ்.ஏ.சந்திரசேகர்!
"விஜய்க்காக களமிறங்கிய தந்தை" - ஒரு அரசியல்வாதி தினமும் பிரஸ்ஸை சந்திக்கணும்னு கட்டாயம் இருக்கா? என விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் காட்டமாகப் பேசியுள்ளார்.


