ஜனநாயகம்
“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!
ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
“அடுத்து மேக்கப் மேனுக்குத்தான் பதவி!” முதல்வர் விஜய்யை கிழித்து தொங்கவிட்ட EPS!
'ஜனநாயகன்' தயாரிப்பாளரை டெல்லி பிரதிநிதியாக நியமித்த முதல்வர் விஜய்யை, "அரசாங்கத்தையே சினிமா ஆக்கிவிட்டார்" என்று எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.


