மயிலாப்பூர்
மேயர் பிரியா ஆப்சென்ட்.. இன்னும் மோதல் போக்கு நீடிக்கிறதா? பத்திரிகையாளர் கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் கொடுத்த அதிரடி பதில்!
சென்னையில் பெண்களுக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடத் திறப்பு விழாவில் மேயர் பிரியா பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்த கேள்விக்கு அமைச்சர் பி. வெங்கடரமணன் விரிவான பதில் அளித்துள்ளார்.
“டிஜிபி அலுவலகம் அருகே சொகுசு கார் பயங்கரம்!” – ஆட்டோக்கள் மீது மோதி விபத்து; மது போதையில் ஓட்டியவரா? போலீசார் விசாரணை!
"கட்டுப்பாட்டை இழந்த கார்" - மயிலாப்பூரில் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சொகுசு காரால் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன.


