ராகுல் காந்தி
National Survey Next PM : “அடுத்த பிரதமர் யார்?” – தேசிய அளவில் 3-வது இடத்தை பிடித்த விஜய்: கருத்துக் கணிப்பு முடிவுகளால் பரபரப்பு!
இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற தலைப்பில் பிரபல தேசிய கருத்துக்கணிப்பு அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகளில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதல்வருமான விஜய் 9% ஆதரவுடன் 3-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!
ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.
Exam Leak Controversy: “இந்திய வரலாற்றின் மோசமான பிரதமர்” – பிஎம் மோடியைக் கடுமையாகச் சாடிய ராகுல் காந்தி!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது தடிப்படி நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராகுல் காந்தி, பிரதமர் மோடியை இந்தியாவின் மிகவும் மோசமான பிரதமர் என விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் துரோகம்.. விஜய் ஆட்சி காலி! மேடையில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!
"காங்கிரஸ்காரர்கள் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வரும்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசியுள்ளார்.
“அமெரிக்காவிடம் மண்டியிடுகிறாரா மோடி?” 3 இந்திய மாலுமிகள் பலியான கொடூரம்… எச்சரிக்கும் வாஷிங்டன்! ராகுல் காந்தியின் “கீழ்ப்படிந்து நடக்கும் ஊழியர்” விமர்சனத்தால் டெல்லி அரசியல் அதிரடி!
"இறையாண்மைக்கு ஆபத்து!" அமெரிக்காவின் ராணுவ எச்சரிக்கைக்குப் பணிந்து போகும் மோடி அரசு... இந்திய மாலுமிகள் மரண விவகாரத்தில் ராகுல் காந்தியின் அதிரடி எக்ஸ் பதிவு.
“முதலமைச்சர் ஸ்டாலினை யாராலும் மிரட்ட முடியாது!” – ரணிப்பேட்டை தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி அதிரடி பேச்சு!
"மோடியின் கனவு பலிக்காது" - தமிழகத்தின் தன்னாட்சியைப் பறிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் ஒருபோதும் பணியமாட்டார் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் தமிழ் கலாச்சாரத்தை தொடக்கூட முடியாது!” – பொன்னேரி பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கொடுத்த வரலாற்று உறுதிமொழி!
"இது தமிழர்களின் ஆன்மா குறித்தப் போர்" - தமிழ்நாட்டின் வரலாற்றையும் மொழியையும் பாதுகாக்கக் காங்கிரஸ் இறுதிவரை போராடும் என ராகுல் காந்தி முழக்கம்.








