Chennai
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (ஜூலை 31): சவரனுக்கு ₹200 உயர்ந்தது தங்கம்!
சென்னையில் ஜூலை 31 நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ₹200 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே தொடர்கிறது.
“நீட் பத்தி யாருமே பேசல!” – மைக் பறிப்பு.. போராட்டத்தில் கொந்தளித்த சனம் ஷெட்டி.. தவெக அரசுக்கு எதிரான சதியா?
சென்னையில் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட நடிகை சனம் ஷெட்டியிடம் மைக் பறிக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் பங்கேற்றவர்கள் யாருமே நீட் பற்றி பேசாமல் தவெக அரசுக்கு எதிராகப் பேசியதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வு! இன்றைய நிலவரம் என்ன?
ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இன்று மீண்டும் உயர்ந்துள்ளதால் நகைப் பிரியர்கள் கவனத்திற்கு இன்றைய விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதிமுகவில் கூண்டோடு விலகல்! 6 பேருந்துகளில் சென்னை படையெடுக்கும் சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள்!
அதிமுக உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த சி.வி.சண்முகத்தின் 500க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதிமுகவிலிருந்து விலக முடிவெடுத்து சென்னைக்கு விரைந்துள்ளனர்.
சென்னையில் பயங்கரம்! மாநிலக் கல்லூரி மாணவரை துரத்தி துரத்தி வெட்டிய 5 பேர் கும்பல்! மெரினாவில் பதற்றம்!
சென்னையில் சாப்பிடச் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர் மீது 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளது. அரிவாளால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மாணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“ஞாயிற்றுக்கிழமை மிஸ் பண்ணிடாதீங்க!” தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்! தொடங்கி வைக்கிறார் சிஎம் விஜய்!: பிறந்த குழந்தை முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்குக் கட்டாயம்! வெளியூர் சென்றாலும் அருகில் உள்ள மையங்களில் போடலாம்!
"குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம்!" தமிழகம் முழுவதும் ஜூன் 28 அன்று நடக்கும் போலியோ சொட்டு மருந்து முகாம் மற்றும் முதலமைச்சர் விஜய்யின் தொடக்க விழா விபரங்கள்.
“சாலையே போடாம 3 கோடி ஊழல்!” எ.வ.வேலு வீட்டில் 6 மணி நேரமாக அதிரடி ரெய்டு! சிக்கிய 11 பேர் மீது வழக்குப்பதிவு!: கிண்டி நெடுஞ்சாலைத்துறை அதிகாரி எ.வ.வேலு வீட்டிற்கு காரில் அழைத்து வரப்பட்டார்! கரூரில் நடந்த மெகா மோசடி அம்பலம்!
கரூரில் சாலையே அமைக்காமல் ரூ.3.20 கோடி ஊழல் செய்ததாக அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு.
5 New Energy Zones in Tamil Nadu! புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் அதிரடி சீரமைப்பு! உடுமலை, நெல்லையை கைவிட்டு சென்னை, கோவை, திருச்சி, மதுரைக்கு புதிய பவர்! அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அறிவிப்பு!
"காற்றாலை மற்றும் சூரிய மின் திட்டங்களுக்கு இனி அசுர வேகம்!" உடுமலைப்பேட்டை, திருநெல்வேலி பழைய நிர்வாக வட்டங்களை கைவிட்டு, ஐந்து புதிய மண்டலங்களை உருவாக்கி தமிழக அரசு அதிரடி அரசாணை.







