Karur Stampede

பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு, முதல்வர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் உயர் நீதிமன்ற தீர்ப்பு.

“யோசிக்காமல் எடுத்த முடிவு!” – கரூர் வழக்கில் முதல்வர் விஜய்யை கடுமையாக விளாசிய பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் அரசுப் பணி வழங்கியது செல்லாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை சுட்டிக்காட்டி, முதல்வர் விஜய் தீர ஆராயாமல் எடுத்த முடிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மீண்டும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார்.

|
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை கோரி அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

|
கரூர் தவெக மாநாட்டு நெரிசல் விபத்து குறித்து போலீஸ் எச்சரிக்கை விவகாரத்தில் முதல்வர் விஜயின் பேச்சுக்கு எழுந்துள்ள சர்ச்சை.

“போலீஸ் எச்சரிக்கவே இல்லை!” – முதல்வர் விஜய் பேச்சுக்கு ஆதாரத்துடன் மறுப்பு சொல்லும் காவல்துறை!

கரூரில் தவெக மக்கள் சந்திப்பு கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக போலீஸ் தங்களை எச்சரிக்கவில்லை என முதல்வர் ஜோசப் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், அப்போதைய சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தெய்வாசீர்வாதம் அளித்த விளக்கம் இதற்கு முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.

|
An editorial illustration featuring the exterior of the Supreme Court of India under a clear sky, with a subtle portrait overlay of a politician on the left and a judge's gavel on the right.

உச்சநீதிமன்றத்தை அரசியல் மேடையாக்குவதா? முதலமைச்சர் விஜய்க்கு எதிரான திமுக மனுவை கிழித்தெறிந்த நீதிபதிகள்!

கரூர் சம்பவத்தில் முதலமைச்சர் விஜய் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கத் தடை கோரிய திமுக மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆவணங்களைப் படிக்காமல் வாதாடுகிறீர்களா என நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

|
Chief Minister C. Joseph Vijay at a Government Event

முதல்வர் விஜய்க்கு திடீர் முட்டுக்கட்டை! கரூர் செல்ல தடை விதிக்கக் கோரி திமுக உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு!

கரூரில் கடந்த ஆண்டு தவெக மாநாட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க தடை கோரி திமுக உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்துள்ளது.

|