Madras High Court
“31 பேரின் வேலை ரத்து.. சும்மா விடமாட்டோம்!” – மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும் முதல்வர் விஜய் அரசு!
கரூர் கூட்ட நெரிசலில் பலியான 31 பேரின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி நியமன ஆணைகளை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ரத்து செய்ததை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளது.
“முன்ஜாமீன் தந்தும் சரணடையாதது ஏன்?” – செந்தில் பாலாஜி, சகோதரர் மனுக்கள் தள்ளுபடி! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!
முன்ஜாமீன் வழங்கப்பட்டும் சரணடையாத நிலையில், துன்புறுத்தக் கூடாது என எப்படி நிவாரணம் கோர முடியும்? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த மனுக்களைச் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!
தவெக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை தன் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போலீஸ் விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டியுள்ளார்.
“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.
“சாகும் வரை ஜெயில் தான்!” நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஆபாச வீடியோக்களை எடுத்து பல லட்சம் ரூபாய் பறித்த நாகர்கோவில் காசிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உறுதி செய்துள்ள முழு விபரம்.
எ.வ.வேலுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை! உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அதிரடி மேல்முறையீடு!
சாலை முறைகேடு வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸிற்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்துத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அதிரடியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை நாளை மறுதினம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை முன்ஜாமீன்! தவெக எம்எல்ஏ குதிரை பேர வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ இளையராஜாவிடம் ரூபாய் 35 கோடி பேரம் பேசிய வழக்கில், தலைமறைவாக இருந்த திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் மரியா வில்சனுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு! 6 எம்.எல்.ஏ-க்களின் வெற்றிக்கு ஆபத்தா? தேர்தல் வழக்குகளால் பரபரக்கும் தமிழ்நாடு!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் ஆர்.கே நகர் தொகுதியில் த.வெ.க சார்பில் வெற்றி பெற்ற நிதி அமைச்சர் மரியா வில்சனின் தேர்தலைச் செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், அவர் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
பரபரப்பு திருப்புமுனை! த.வெ.க அரசை கவிழ்க்க சதியா? செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு மீது இன்று பிற்பகல் சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிரடி விசாரணை!
தமிழகத்தில் த.வெ.க அரசை கவிழ்க்க சதி செய்ததாக பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசரமாக முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
“வழக்கை தள்ளுபடி செய்ய முடியாது!” – முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப்பிடி!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு புதிய சட்டச் சிக்கல்! சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்த சர்ச்சை பேச்சு வழக்கை 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.









