Rice Price Hike
“அரிசி விலை விண்ணை முட்டுவது ஏன்?” – தமிழ்நாட்டில் திடீர் விலை உயர்வுக்குப் பின்னணியில் உள்ள முக்கிய காரணங்கள்!
தமிழ்நாட்டில் அரிசி விலை உயர்ந்துள்ளதற்கான காரணங்கள், உற்பத்தி மற்றும் இறக்குமதி இடைவெளி, ஜி.எஸ்.டி வரியின் தாக்கம் குறித்து அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ள முக்கியத் தகவல்களை விரிவாகப் பார்ப்போம்.
“ஓட்டு போட்ட மக்கள் தான் பதில் சொல்லணும்!” – தவெக அரசை வெளுத்து வாங்கிய பிரேமலதா விஜயகாந்த் கொந்தளிப்பு!
ஆட்சிக்கு வந்து 50 நாட்களாகியும் அடிப்படைப் பணிகளை தவெக அரசு தொடங்கவில்லை என்றும், அரிசி விலை டன் ஒன்றுக்கு ரூ.15,000 உயர்ந்துள்ளதை கண்டித்து ஆகஸ்ட் 1-ம் தேதி ஒகேனக்கலில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

