Tamil Nadu Politics

A symbolic digital representation showing Chief Minister Vijay presiding over a high-level cabinet meeting inside the Secretariat.

CM Vijay Warning: “ஊழல் புகாரில் சிக்கினால் பதவி காலி!” தவெக அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் அதிரடி எச்சரிக்கை!

"ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர்களின் பதவி உடனடியாகப் பறிக்கப்படும்; தெரிந்தவர் தெரியாதவர் எனப் பார்க்க மாட்டேன்" - முதலமைச்சர் விஜய் அதிரடி எச்சரிக்கை.

|
தவெக தலைவர் விஜய் பொதுக்கூட்டத்தில் ஆவேசமாகப் பேசும் தோற்றம் மற்றும் நாகர்கோவில் விவகார அரசியல் சர்ச்சையின் சித்தரிப்பு.

Vijay Speech Viral: “அப்பறம் நீங்க எதுக்குங்க சார்?” – அன்று ஸ்டாலினை சாடிய விஜய்! இன்று அவரிடமே கேள்வி!

மாற்றுத்திறனாளி சபரிவர்மன் சிறை மரண விவகாரத்தில் முதல்வர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், அவரது பழைய வீடியோ வைரலாகிறது.

|
காவல்துறை விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து ஆவேசமாகப் பேசும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு.

EV Velu Slams TVK Gov: “திட்டமிட்டு பழிவாங்கும் அரசு!” எ.வ.வேலு பரபரப்பு பேட்டி!

தவெக அரசு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையை தன் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு போலீஸ் விசாரணைக்குப் பின் குற்றம்சாட்டியுள்ளார்.

|
A conceptual illustration representing the verdict in the lookout notice stay case against the backdrop of the Supreme Court seal and legal documents.

“லுக் அவுட் நோட்டீஸ் தடை செல்லும்!” உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுக்கு பலத்த பின்னடைவு! எ.வ.வேலு வழக்கில் அதிரடி தீர்ப்பு!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள அதிரடி தீர்ப்பின் விபரம்.

|
A symbolic illustration representing a tender case inquiry against the backdrop of the anti-corruption emblem and government files.

“ரோடே போடாம 3 கோடி மோசடியா?” லஞ்ச ஒழிப்புத்துறை பாய்ந்த நிலையில் திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆஜராகி விளக்கம்!

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கரூரில் சாலை அமைக்காமலேயே நிதி முறைகேடு செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணை வளையத்திற்குள் வந்துள்ள முழு விபரம்.

|
முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் அரசியல் மோதலைக் குறிக்கும் அடையாளச் சித்திரம்.

யார் களவாணி? சிஎம் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த அதிரடி பதிலடி!

தமிழக அரசியலில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே வெடித்துள்ள "களவாணி" வார்த்தைப் போர் குறித்த முழு விபரம்.

|
Minister Anitha Radhakrishnan delivering an aggressive political speech at a DMK public meeting podium.

காங்கிரஸ் துரோகம்.. விஜய் ஆட்சி காலி! மேடையில் அனிதா ராதாகிருஷ்ணன் ஆவேச பேச்சு!

"காங்கிரஸ்காரர்கள் நமக்குத் துரோகம் செய்துவிட்டார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கோபம் வரும்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று திமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நடிகர் விஜய்யையும், காங்கிரஸ் கட்சியையும் கடுமையாக விமரித்துப் பேசியுள்ளார்.

|
Former AIADMK Minister K.T. Rajendra Balaji speaking aggressively during a political press conference.

ஸ்டாலினுக்கு கோபம் வந்தா தவெக காலி! விஜய் பேச்சுக்கு ராஜேந்திர பாலாஜி அதிரடி பதிலடி!

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எந்த நிமிடம் கோபம் வருகிறதோ, அந்த நிமிடமே தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நடிகர் விஜய்யின் பேச்சுக்குக் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார். மேலும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள் மண்ணைக் கவ்வுவார்கள் என்றும் அவர் சாடியுள்ளார்.

|
A massive crowd of volunteers and women gathering at the 'We The Leaders' movement conference led by Annamalai in Pollachi.

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் பிரம்மாண்ட மாநாடு! அலைமோதும் கூட்டம்.. அதிரும் அரங்கம்!

பொள்ளாச்சியில் அண்ணாமலையின் ‘வீ த லீடர்ஸ்’ இயக்கம் சார்பில் ‘போதையில்லா தமிழகம்’ என்ற தலைப்பில் முதல் மாநாடு இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும், மகளிர்களும் மாநாட்டுத் திடலில் அலைகடலெனக் குவிந்து வருகின்றனர்.

|
1987 இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களுக்கு அரசு வேலை கோரி அறிக்கை வெளியிட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

“அவுங்களுக்கு கொடுத்தீங்க.. அப்போ இவுங்களுக்கு?” முதல்வர் விஜய்க்கு அன்புமணி நறுக் கேள்வி!

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டதை வரவேற்றுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், கடந்த 1987ஆம் ஆண்டு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த 25 தியாகிகளின் வாரிசுகளுக்கும் அரசு வேலை வழங்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

|