Tamil News
கட்சியினர் தவறு செய்தால் உடனடியாக நடவடிக்கை: அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் திட்டவட்டம்!
தமிழக வெற்றிக் கழகத்தினர் ஊழல் இல்லாத வெளிப்படையான நிர்வாகத்தை வழங்குவார்கள் என்றும், தவறு செய்வோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் முக்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

