அமித் ஷா

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பும் திமுக எம்பி தயாநிதி மாறன்.

தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!

சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித் ஷா கூட்டத்தில் நியாயமான மறுவரையறை எனக் கோருவது ஏன்? முதல்வர் விஜய்க்கு தயாநிதி மாறன் கேள்வி!

|
மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென்மண்டல குழு கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தென் மாநில முதல்வர்கள்.

அமித் ஷா முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த 3 கோரிக்கைகள்: தென் மாநிலங்களின் குரல் ஒடுக்கப்படுமா?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியதற்காகத் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது! மாமல்லபுரத்தில் அமித் ஷா தலைமையில் நடைபெற்ற தென்மண்டல குழு கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மற்றும் நீட் விலக்கு குறித்துத் தமிழக முதல்வர் விஜய் அதிரடி கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

|
கோவளத்தில் நாளை நடைபெறவுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாடு பற்றிய செய்தி வரைபடம்.

‘காவிரி பிரச்சனை தீருமா?’ அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு… உண்மையிலேயே என்ன நடக்கும்?

"காவிரி நதிநீர் விவகாரத்தில் மாற்றம் வருமா?" ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் செங்கல்பட்டு கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி சிக்கல் முதல் நடைமுறை ஒப்பந்தங்கள் வரை ஒரு புதிய பார்வை!

|
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும் சிஜேபி தலைவர் அபிஜீத் டிப்கே.

மாணவர் போராட்டத்தில் போலீஸ் அராஜகம்: அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் – அபிஜீத் டிப்கே ஆவேசம்!

ஜூலை 20 டெல்லி போராட்டத்தின் போது நடந்த வன்முறை போலீசாரால் திட்டமிடப்பட்டது என குற்றம் சாட்டியுள்ள அபிஜீத் டிப்கே, அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என ராகுல் காந்தியின் கருத்தை ஆதரித்துள்ளார்.

|
Union Ministers Amit Shah and Jyotiraditya Scindia launching the mobile-based disaster communication system.

“இனி ஆபத்து காலங்களில் அலற வைக்கும் செல்போன்!” மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜோதிராதித்ய சிந்தியா அறிமுகம் செய்யவுள்ள – புதிய தொழில்நுட்பம்!

இயற்கை பேரிடர்களில் இருந்து மக்களைப் பாதுகாக்க, அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மொபைல் பேரிடர் தகவல் தொடர்பு அமைப்பை மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

|
Union Home Minister Amit Shah speaking in the Lok Sabha after the Women's Reservation Amendment Bill failed to pass.

“70 கோடி பெண்களின் உரிமை பறிப்பு!” – மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வியால் அமித் ஷா ஆவேசம்; எதிர்கட்சிகளின் செயல் ‘மன்னிக்க முடியாத குற்றம்’!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று (ஏப்ரல் 17, 2026) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா (Constitution 131st Amendment Bill) மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். மூன்றில் ...

|