அரசியல்
கொளத்தூர் தொகுதி விவகாரம்: மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை அதிரடியாகத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவின் வெற்றியை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு விசாரணைக்கு ஏற்க மறுத்து அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது.
Kolathur Constituency Case: மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில் நாளை காலை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வி.எஸ்.பாபுவின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கில், நாளை காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
‘ரூ.1.05 லட்சம் போனஸ் போல தமிழகத்திலும் சாத்தியமா?’ பொங்கல், தீபாவளி சலுகைகளில் விஜய் அரசுக்கு அக்னிபரீட்சை!
"அண்டை மாநிலத்தில் ரூ.1.05 லட்சம் போனஸ்... தமிழகத்தில் என்ன கிடைக்கப்போகிறது?" ஸ்டாலின் அரசின் 5 ஆண்டு சாதனைகளுக்குப் பின், ஆட்சியைப் பிடித்துள்ள விஜய் அரசு பண்டிகை காலத்தில் சர்ப்ரைஸ் தருமா?
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் பல்டி அடித்தாரா முதல்வர் விஜய்? தயாநிதி மாறன் சரமாரி கேள்வி!
சட்டமன்றத்தில் தொகுதி மறுவரையறையே வேண்டாம் எனத் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அமித் ஷா கூட்டத்தில் நியாயமான மறுவரையறை எனக் கோருவது ஏன்? முதல்வர் விஜய்க்கு தயாநிதி மாறன் கேள்வி!
‘காவிரி பிரச்சனை தீருமா?’ அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு… உண்மையிலேயே என்ன நடக்கும்?
"காவிரி நதிநீர் விவகாரத்தில் மாற்றம் வருமா?" ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் செங்கல்பட்டு கோவளத்தில் அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு! காவிரி சிக்கல் முதல் நடைமுறை ஒப்பந்தங்கள் வரை ஒரு புதிய பார்வை!
மீனவர் விவகாரத்தில் அரசுக்கு எதிரான அறிக்கை: அறிவாலயத்தை நோக்கி உதயநிதி ஸ்டாலின் தொடுத்த கணைகள்!
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்படும் தமிழக மீனவர் பிரச்சனையில், ஆளும் அரசின் தற்போதைய அணுகுமுறையைக் கண்டித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
மா.சுப்ரமணியனை தோற்கடித்த வாக்காளர்களுக்கு சாபம்? “சைதாப்பேட்டை மக்களுக்கு நல்ல சா* வராது!” – மா.சு தோற்றதால் மேடையிலேயே கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்ரமணியன் தோல்வியடைந்தது குறித்து திமுக பொருளாளர் ஆர்.எஸ்.பாரதி காரம்பாக்கம் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தீர்மானம் நிறைவேற்றி என்ன பயன்?” – நீட் தேர்வால் தொடரும் மாணவர் பலி: கொந்தளிக்கும் தமிழ்நாடு!
"ஆண்டுக்காண்டு தீர்மானம் போடுவது மட்டுமே வேலையா?" நீட் தேர்வால் பல உயிர்கள் பலியான பின்னரும், வெறும் சட்டப் போராட்டங்களை மட்டுமே நம்பி அரசியல் கட்சிகள் மாணவர்களை ஏமாற்றுவதாகக் கடும் அதிர்ச்சி கிளம்பியுள்ளது.
“நன்மை செய்தால் பாராட்டுவோம்!” – தவெக பட்ஜெட் குறித்து தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி ட்வீட்!
முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை பாராட்டுவோம் என்றும், குறைகளை ஆக்கப்பூர்வமாக சுட்டிக்காட்டுவோம் என்றும் பாஜக தலைவர்களில் ஒருவரான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கொளத்தூரில் இவிஎம் ரகளை: “விவிபேட் ஸ்லிப்பே இல்லை!” – அதிர்ச்சி தகவலை வெளியிட்ட சுயேச்சை வேட்பாளர்!
கொளத்தூர் தொகுதியில் இவிஎம் சரிபார்ப்பு பணி நடைபெற்று வரும் நிலையில், விவிபேட் பெட்டிகளில் அச்சிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் எதுவுமே இல்லை என சுயேச்சை வேட்பாளரின் பிரதிநிதி அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









