இந்து சமய அறநிலையத்துறை
Important Notice for Devotees: பக்தர்களுக்குப் புதிய கட்டுப்பாடு! தமிழகத்தின் முக்கியக் கோயில்களில் இன்று முதல் அதிரடி அமல்!
தமிழ்நாட்டில் உள்ள 52 முக்கியப் பிரசித்தி பெற்ற கோயில்களில் இன்று முதல் செல்போன் பயன்படுத்தத் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. கோயில்களில் பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்புப் பெட்டக வசதிகள் செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்கள் செல்போன்களை அங்குப் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம்.
“தனித்து விடப்பட்டது யார்?” – ஸ்டாலின் விமர்சனத்திற்கு அமைச்சர் ரமேஷ் அதிரடி பதிலடி!
"சட்டமன்றத்தில் பேச வேண்டியவர் இன்று வீட்டிலிருந்து பார்க்கும் நிலைக்குத் தனித்து விடப்பட்டுள்ளார்" என மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
“214 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்கள் நியமனம்! கோவில் அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: இந்து சமய அறநிலையத்துறை அறிவிப்பு!
தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 திருக்கோயில்களுக்கு பரம்பரை சாராத அறங்காவலர்கள் நியமனத்திற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட் 12 மாலை 5.45 மணி வரை அவகாசம் வழங்கி அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு குட் நியூஸ்! இன்று முதல் ஆன்லைன் ரூம் புக்கிங் ஸ்டார்ட்!
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் தங்கும் விடுதி அறைகளை இன்று முதல் பக்தர்கள் இணையவழியாக முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத்தரகர்கள் இன்றி ஏசி அறைகளை ரூ.1,500 முதல் ரூ.4,000 வரையிலான கட்டணத்தில் ஆன்லைனில் புக் செய்யலாம்.
அறங்காவலர் ஆக ஆசையா? திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் உள்பட 27 இடங்கள்! தமிழக அரசின் செம சான்ஸ்! உடனே அப்ளை பண்ணுங்க!
"கோயில் நிர்வாகத்தில் பங்கேற்க அருமையான வாய்ப்பு!" பார்த்தசாரதி கோயில் உள்ளிட்ட 27 திருக்கோயில்களின் அறங்காவலர் பொறுப்புக்கு ஆகஸ்ட் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்.
Massive Temple Project Approvals Axed! “ரூ.246 கோடி திட்டங்கள் காலி!” இந்து சமய அறநிலையத்துறை அதிரடி உத்தரவு! பின்னணியில் நீதிமன்ற தீர்ப்பு!
"நிதிச்சுமை மற்றும் நீதிமன்ற தடையால் அதிரடி நடவடிக்கை!" தொடங்கப்படாத 46 திட்டங்களை ரத்து செய்து, அந்த நிதியை பக்தர்களின் அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்த அறநிலையத்துறை உத்தரவு.





